×

வேங்கை வயல் விவகாரத்தை விரைந்து விசாரிக்கக் கோரி செ.கு.தமிழரசன் தலைமை செயலரிடம் மனு

புதுக்கோட்டை: வேங்கை வயல் விவகாரத்தை விரைவாக விசாரிக்கக் கோரி இந்திய குடியரசுத் கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் தலைமை செயலரிடம் மனு அளித்துள்ளார். ஆதிதிராவிடர் குடியிருப்பு குடிநீர் தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகளை கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


Tags : Vengai ,chief secretary ,tamil arasan , Petition to Chief Secretary, Vengai Field, S.K.Thamiharasan
× RELATED வேங்கைவயல் விவகாரம் 3 பேருக்கு குரல் மாதிரி சோதனை